Tuesday, April 28, 2009

பிராத்தனை(Prayer)

நாம் பல கடவுள்களிடம் பிராத்தனை செய்கிறோம். அவரில் பல நிறைவேறி இருக்கும் சில நிறைவேறி இருக்காது. நம்முடைய பிராத்தனை பலிக்க என்ன செய்ய வேண்டும்? நம்பிக்கையுடன் பிராத்தனை செய்ய வேண்டும். நாம் யாரிடம் வேண்டுமானாலும் பிராத்தனை செய்யலாம். ஆனால் முழு நம்பிக்கையுடன் பிராத்தனை செய்ய வேண்டும். நம் நம்பிக்கை நம் பிராத்தனையை நிறைவேற்றும். நீங்கள் இது வரை செய்த பிராத்தனைகளை நினைத்து பாருங்கள் . அதில் எவை எவை நிறைவேறியது எவை எவை நிறைவேறவில்லை என்று theriyum. அதை ஆராய்ந்து பார்த்தால், முழு நம்பிக்கையுடன் செய்ய பட்ட வேண்டுதல் உடனே நிறைவேறி இறக்கும் என்பது தெரியும். யாரை வேண்டுமானாலும் வணங்கலாம்,ஆனால் முழு மனதுடன் வணக்க வேண்டும்.

No comments:

Post a Comment